திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரும்கடி எழுந்த போழ்து இன் ஆர்த்த வெள் வளை களாலும்
இருங் குழை மகரத் தாலும் இலங்கு ஒளி மணிகளாலும்
நெருங்கிய பீலிச் சோலை நீல நீர்த் தரங்கத் தாலும்
கருங் கடல் கிளர்ந்தது என்னக் காட்சியில் பொலிந்தது அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி