பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மங்கலம் பொலியச் செய்த மண வினை ஓலை ஏந்தி், அம் கயல் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டிக் கொங்கு அலர்ச் சோலை மூது ஊர் குறுகினார்; எதிரே வந்து பங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார்.