திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன்?’ எனத் தெளிந்து
‘தம்மானை அறியாத சாதியார் உளரே’ என்று
அம்மானைத் திருவதிகை வீரட்டா னத்து அமர்ந்த
கைம் மாவின் உரியானைக் கழல் பணிந்து பாடினார்.

பொருள்

குரலிசை
காணொளி