திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆலும் மறை சூழ் கயிலையின் கண் அருள் செய்த
சாலும் மொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான்,
மேல் உற எழுந்து மிகு கீழ் உற அகழ்ந்து,
மாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி