திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகு ஒளியால்
தன்நேரில் மாரனோ? தார் மார்பின் விஞ்சையனோ?
மின் நேர் செஞ் சடை அண்ணல் மெய் அருள் பெற்று உடையவனோ?
என்னே! என் மனம் திரித்த இவன் யாரோ?’ என நினைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி