திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘கற்பகத்தின் பூங் கொம்போ? காமன் தன் பெரு வாழ்வோ?
பொற்பு உடைய புண்ணியத்தின் புண்ணியமோ? புயல் சுமந்து
வில் குவளை பவள மலர் மதி பூத்த விரைக் கொடியோ?
அற்புதமோ சிவன்அருளோ? அறியேன்’ என்று அதிசயித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி