பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மண்டிய பேர் அன்பினால் வன் தொண்டர் நின்று இறைஞ்சித் ‘தெண் திரை வேலையில் மிதந்த திருத் தோணி புரத் தாரைக் கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்று இருந்த படி’ என்று பண் தரும் இன்னிசை பயின்ற திருப் பதிகம் பாடினார்.