பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீரினில் பொலி சடை முடி நெற்றி நாட்டத்துக் காரினில் திகழ் கண்டர் தம் காதலோர் குழுமிப் பாரின் மிக்கது ஓர் பொருமையால் பரமர்தாள் பரவும் சீரின் மிக்கது சிவபுரி எனத் தகும் சிறப்பால்.