பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எம்பிரான் எந்தை தந்தை தந்தை எம் கூட்டம் எல்லாம் தம் பிரான் நீரே என்று வழி வழிச் சார்ந்து வாழும் இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலை வம்பு என ஆண்டு கொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து?.