பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணித் தொழுது உரைப்பார் மன்னும் திரு ஆரூரின் கண் அவர் தாம் மிகவும் மகிழ்ந்து உறைவது என்னும் தன்மை அரிந்து அருளும்; எம் பிராட்டி திரு முலை தோய் மின்னும் புரிநூல் அணி மார்பீர்! என்றார் குன்றா விளக்கு அனையார்.