பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்பரும் என்பால் ஆவி அளிக்கும் படி போனார் என் செய்து மீள்வார் இன்னமும் ? என்றே இடர் கூரப் பொன் புரி முந்நூல் மார்பினர் செல்லப் பொலிவீதி முன்பு உற நேரும் கண் இணை தானும் முகிழார் ஆல்