பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தாயரோடு தந்தையார் பேசக் கேட்ட சங்கிலியார் ஏயும் மாற்றம் அன்று இதுஎம் பெருமான் திரு அருளே மேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவு உற்று ஆய உணர்வு மயங்கி மிக அயர்ந்தே அவனி மேல் விழுந்தார்.