பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று! சால ஏயும் என்று இதனைச் செய்வான் தொண்டன் ஆம்! என்னே! பாவம் பேயனேன் பொறுக்க ஒண்ணாப் பிழையினைச் செவியால் கேட்பது ஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி என்பார்.