பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருநாவலூர் ஆளி சிவ யோகியார் நீங்க வரு நாம மறையவனார் இறையவனார் என மதித்தே பெரு நாதச் சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண் உருநாடி எழுந்து அருளிற்று என் பொருட்டாம் என உருகி