பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எம் பிரானே! நீர் அருளிச் செய்தார்க்கு உரியேன் யான்; இமையோர் தம் பிரானே! அருள் தலைமேல் கொண்டேன்; தக்க விதி மணத்தால் நம்பி ஆரூரருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமயக் கொம்பின் ஆகம் கொண்டீர்க்குக் கூறும் திறம் ஒன்று உளது என்பார்