பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாவலூர் மன்னன் ஆர்க்கு நாயனார் அளித்த நெல் இங்கு யாவர் ஆல் எடுக்கல் ஆகும் இச்செயல் அவர்க்குச் சொல்லப் போவன் யான் என்று போந்தார் புகுந்தவாறு அருளிச் செய்து தேவர் தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார்.