பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆவதே செய்தீர் இன்று என் அடிமை நீர் வேண்டா விட்டால் பாவியேன் தன்னை அன்றுவலிய ஆட் கொண்ட பற்று என் ? நோவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள் பால் இன்று மேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார்.