பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஞாலம் உய்ய எழுந்து அருளும் நம்பி தூதர் பரவையார் கோல மணி மாளிகை வாயில் குறுகுவார் முன் கூடத்தம் பால் அங்கு அணைந்தார் புறம் நிற்பப் பண்டே தம்மை அர்ச்சிக்கும் சீலம் உடைய மறை முனிவர் ஆகித் தனியே சென்று அணைந்தார்.