பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செல்வமலி திருவாரூர்த் தேவரொடு முனிவர்களும் மல்கு திருக் கோபுரத்து வந்து இறைஞ்சி உள்புக்கு அங்கு எல்லை இலாக் காதல் மிக எடுத்த மலர்க் கை குவித்துப் பல்கு திருத் தொண்டர் உடன் பரமர் திருமுன் அணைந்தார்.