பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காதல் புரிந்து தவம் புரியும் கன்னியார் அங்கு அமர்கின்றார் பூத நாதர் கோயிலினில் காலம் தோறும் புக்கு இறைஞ்சி நீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்யச் சீத மலர்ப் பூ மண்டபத்துத் திரை சூழ் ஒரு பால் சென்று இருந்து.