பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என் செய்தால் இது முடியும் அது செய்வன் யான் அதற்கு மின் செய்த புரி சடையீர்! அருள் பெறுதல் வேண்டும் என முன் செய்த முறுவல் உடன் முதல்வர் தாம் முகம் நோக்கி உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்து அருள.