திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஞாலம் தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும்
மூலம் தான் அறிவு அறியார் கண் அளித்து முலைச்சுவட்டுக்
கோலம்தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து
ஆலம்தான் உகந்தவன் என்று எடுத்து ஆடிப் பாடினார்.

பொருள்

குரலிசை
காணொளி