பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே பொருஅரும் மகிழ்ச்சி பொங்கத் திருபுன் கூர்ப் புனிதர் பாதம் மருவினர் போற்றி நின்று, வன் தொண்டர் தம்பிரானார் அருளினை நினைந்தே அந்தணாளன் என்று எடுத்துப் பாடி.