பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்று இரவே ஆதி புரி ஒற்றி கொண்டார் ஆள் கொண்ட பொன் திகழ் பூண் வன் தொண்டர் புரிந்த வினை முடித்து அருள நின்ற புகழ்த் திரு ஒற்றியூர் நிலவு தொண்டர்க்கு மன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார்.