பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்துப் போய்த் தொல் உலகம் முழுதும் அளித்து அழித்து ஆக்கும் முதல்வர் திரு ஏகம்பம் பழுது இல் அடியார் முன்பு புகப் புக்குப் பணிகின்றார் இழுதையேன் திருமுன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி.