பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வீழ்ந்து எழுந்து கை தொழுது முன் நின்று விம்மியே வாழ்ந்த மலர்க் கண் ஒன்றால் ஆராமல் மனம் அழிவார் ஆழ்ந்த துயர்க் கடல் இடை நின்று அடியேனை எடுத்து அருளித் தாழ்ந்த கருத்தினை நிரப்பிக் கண்தாரும் எனத் தாழ்ந்தார்.