திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரவையார் தம்பால் நம்பி தூதர் ஆம் பாங்கில் போன
அரவு அணி சடையார் மீண்டே அறியுமாறு அணையும் போதில்
இரவு தான் பகலாய்த் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்ட
உரவு நீர் வெள்ளம் போல ஓங்கிய களிப்பில் சென்றார்.

பொருள்

குரலிசை
காணொளி