திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இவ்வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினோடும்
மை வளர் நெடும் கண்ணாரும் மாளிகை அடைய மன்னும்
செய்வினை அலங்காரத்துச் சிறப்பு அணி பலவும் செய்து
நெய்வளர் விளக்குத் தூபம் நிறை குடம் நிரைத்துப் பின்னும்.

பொருள்

குரலிசை
காணொளி