பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சில பகல் கழிந்த பின்பு திருமுனைப் பாடி நாடர் மலர் புகழ்த் திருவாரூரில் மகிழ்ந்து உடன் வந்த ஏயர் குல முதல் தலைவனாரும் கூடவே குளிர் பூங்கோயில் நிலவினார் தம்மைக் கும்பிட்டு உறைந்தனர்; நிறைந்த அன்பால்.