பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரிவை காரணத்தினாலே ஆளுடைப் பரமர் தம்மை இரவினில் தூது போக ஏவி அங்கு இருந்தான் தன்னை வரவு எதிர் காண்பேன் ஆகில் வருவது என்னாம் கொல் ? என்று விரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத்தர் ஆகி.