பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாதி மதி வாழ் முடியாரைப் பயில் பூசனையின் பணி புரிவார் பாதி இரவில் இங்கு அணைந்தது என்னோ ? என்று பயம் எய்திப் பாதி உமையாள் திரு வடிவில் பரமர் ஆவது அறியாதே பாதி மதி வாள் நுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார்.