பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வன் தொண்டர் பின்னும் கூற மற்று அவர் தம்மைக் காட்டத் துன்றிய குருதி சோரத் தொடர் குடர் சொரிந்து உள் ஆவி பொன்றியே கிடந்தார் தம்மைக் கண்டபின் புகுந்தவாறு நன்று என மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார்.