பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கிப் பரவித் திருவல்லம் தன் உள் எய்தி இறைஞ்சிப் போய்ச்சாரும் மேல்பால் கற்றைப் பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வனங்கிப் பெருந்தொண்டர் சென்னி முகில் தோய் தடம் குவட்டுத் திருக் திருக்காளத்தி மலைசேர்ந்தார்