பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்ணலார் அருளிச் செய்யக் கேட்ட ஆரூரர் தாமும் துண் என நடுக்கம் உற்றே தொழுது நீர் அருளிச் செய்த வண்ணமும் அடியாள் ஆன பரவையோ மறுப்பாள் ? நாங்கள் எண்ண ஆர் அடிமைக்கு என்பது இன்று அறிவித்தீர் என்று.