பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி முற்று இழையார் தமை நிறுத்தி முனைப் பாடித் திருநாடர் கற்றை வார் சடையாரைக் கை தொழுது குளத்தில் இழிந்து அற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்குத் தடவுதலும்.