பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவன் இங்கு வந்து தீர்ப்பதன் முன் நான் மாயப் பற்றி நின்று என்னை நீங்காப் பாதகச் சூலை தன்னை உற்ற இவ் வயிற்றினோடும் கிழிப்பன் என்று உடைவாள் தன்னால் செற்றிட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது அன்றே.