பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சேயிழையார் திருப் பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் தூய பணிப் பொழுது ஆகத் தொழில் புரிவார் உடன் போதக் கோயிலின் முன் காலம் அது ஆகவே குறித்து அணைந்தார் ஆய சபதம் செய்ய வரவு பார்த்து ஆரூரர்.