பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மேவிய அத் தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை மூ உலகும் போய் ஒலிப்ப முதல் வனார் முன்பு எய்தி ஆவியினும் அடைவுடையார் அடிக் கமலத்து அருள் போற்றிக் கோவலன் நான்முகன் எடுத்துப் பாடியே கும்பிட்டார்