பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொங்கு திருத்தொண்டருடன் உள் அணைந்து புக்கு இறைஞ்சித் துங்க இசைத் திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே இங்கு எமது துயர் களைந்து கண் காணக் காட்டாய் என்று அங் கணர் தம் முன் நின்று பாடி அருந்தமிழ் புணைந்தார்.