பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாதர் தம் ஏவலாலே மனைத் தொழில் மாக்கள் மற்று இங்கு ஏதம் ஒன்று இல்லை; உள்ளே பள்ளி கொள்கின்றார் என்னத் தீது அணைவு இல்லை ஏனும் என் மனம் தெருளாது இன்னம் ஆதலால் அவரைக் காண வேண்டும் என்று அருளிச் செய்தார்.