பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வார் புனையும் வன முலையார் வன் தொண்டர் போனதன் பின் தார் புனையும் மண்டபத்துத் தம் உடைய பணி செய்து கார் புனையும் மணி கண்டர் செயல் கருத்தில் கொண்டு இறைஞ்சி ஏர் புனையும் கன்னி மாடம் புகுந்தார் இருள் புலர.