பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இருவரும் தம் பிரானார் தாம் இடை ஆடிச் செய்த திரு அருள் கருணை வெள்ளத் திறத்தினைப் போற்றிச் சிந்தை மருவிய இன்ப வெள்ளத்து அழுந்திய புணர்ச்சி வாய்ப்ப ஒருவர் உள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார்.