பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்து அறியும் அவர் தாம் கனவில் எழுந்து அருளித் தமக்கு அருளிச் செய்தது எலாம் பாங்கு அறிய மொழிய அவர் பயத்தின் உடன் அதிசயமும் தாங்கு மகிழ்ச்சியும் எய்தச் சங்கிலியார் தமைப் பணிந்தார்.