பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நன்று மகிழும் சம்பந்தர் நாவுக் கரசர் பாட்டு உகந்தீர் என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்து அருளி மன்றின் இடையே நடம் புரிவார் மருவு பெருமைத் திருவாரூர் சென்று குறுகிப் பூங்கோயில் பெருமான் செம் பொன் கழல் பணிந்து.