பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாலும் அயனும் உணர்வு அரியார் மகிழும் பதிகள் பல வணங்கி ஞாலம் நிகழ் கோட் புலியார் தம் நாட்டியத்தான் குடி நண்ண ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சிக் கோல மணி மாளிகையின் கண் ஆர்வம் பெருகக்கொடு புக்கார்.