பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சென்று மணி வாயில் கதவம் செறிய அடைத்த அதன் முன்பு நின்று பாவாய்! திறவாய் என்று அழைப்ப நெறி மென் குழலாரும் ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் உடைய பெருமான் பூசனை செய் துன்றும் புரி நூல் மணி மார்பர் போலும் அழைத்தார் எனத் துணிந்து.