பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆள் இட வேண்டிக் கொள்வார் அருகு திருப்பதி ஆன கோள் இலியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்தி வாள் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம் மூள வரும் காதல் உடன் முன் தொழுது பாடுதலும்.