திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திரு நாவலூர் மன்னர் திருவாரூர் வீற்று இருந்த
பெருமானைத் திரு மூலட்டானம் சேர் பிஞ்ஞகனைப்
பருகா இன் அமுதத்தைக் கண்களால் பருகுதற்கு
மருவு ஆர்வத்துடன் மற்றைக்கண் தாரீர் என வணங்கி.

பொருள்

குரலிசை
காணொளி