பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முன்னை வினையால் இவ்வினைக்கு மூலம் ஆனாள்பால் அணைய என்னை உடையாய் நினைந்த அருளாய் இந்த யாமத்து எழுந்து அருளிது, அன்னம் அனையாள் புலவியினை அகற்றில் உய்யலாம் அன்றிப் பின்னை இல்லைச் செயல் என்று பெருமான் அடிகள் தமை நினைந்தார்.