பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நம்பர் தாம் அதனைக் கேட்டு நகையும் உள்கொண்டு மெய்ம்மைத் தம் பரிசு அறியக் காட்டார் தனிப் பெருந்தோழனார் தம் வெம்பு உறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவி வம்பு அலர் குழலினார் தாம் மறுத்ததே கொண்டு மீண்டார்.